ஆனால் இது தவறு என்று மறுக்கிறது ஆய்வு ஒன்று.
பிருத்தானியாவின் Lancet ஆய்வு நிறுவன விஞ்னானிகளே 18 வயதை வயதுக்குவந்துவிட்டது என்று சொல்வது தவறு என்கிறார்கள்.
அவர்களின் ஆய்வு முடிவின்படி, மனித மூளை 24 வயதில் தான் பக்குவப்படுவதாக தெரியவருகிறது.
24 வயதை கடந்தவர்களே சரியான தீர்மானங்களை எடுக்க கூடிய அளவுக்கு மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஆகிறார்கள் என மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment